அன்றும் இரவு குளிர்ந்தே இருந்தது
உடம்பின் வெப்பம் அனைத்தையும் வாய் மட்டும் வெளிவிட்டுக்கொண்டிருந்தது
பிரபஞ்சமே என் தலைசுற்றிகொண்டிருந்தது
சுற்றிலும் அரவம் இல்லையென்றதும் முதலில் எனை நிர்வாணமாக்கினேன்
பின்பு எனக்கேயான சுயஇன்பத்தை அன்று இன்னொருமுறை ஆரம்பித்தேன்
முன்னால் கருநீல வானத்தில் யாரோ நமுட்டுச்சிரிப்புடன் உற்றுநோக்குவது தெரிந்தது
நானும் சிரித்துக்கொண்டேன் , அவளுக்கு தெரியாது உச்சந்தலைமேல் ஏறி நிற்பது அவளே என்று
No comments:
Post a Comment