Friday 17 January 2020

சொல்

நம் கண் அறியாமல் பாலை மணலில் அப்பாம்பு ஊர்ந்து செல்கின்றது.
அதனை நாம் உணரமுடியும் ஆனால் தடுக்க முடியாது.
அவை நம் கட்டுப்ப்பாடின்றி எல்லையின்றி ஊர்ந்து செல்கின்றது.
அதன் இரை கிடைத்த பின்னரும் அவை ஊர்வது நிற்பதில்லை.
அதன் அடுத்த இரை தேடி அவை ஊர்கின்றன.

மனம் கொண்டவர்களே , எங்கிருந்து நாம் காணும் அத்தனை தீமைகளும் விளித்தெழுந்து உயிர் கொள்கின்றன ?
அதன் பிளந்த பிசுபிசுப்பான இரட்டை நாக்கில் அல்லவா ?

No comments:

Post a Comment