Friday 18 October 2019

கதை

அந்த தூய மிருகம் உங்கள் காதுகளை நக்கிக்கொஞ்சி பின் நடக்கும் போது அதன் வால் பிடித்து பின்சென்று விடுங்கள்.
அவை அழைத்துச்செல்லும் காடு நீங்கள் ஊகிக்க முடியாத துக்கம் மறுக்க முடியாத மகிழ்ச்சி தவிர்க்க முடியாத தனிமை கொண்டது.
ஆனால் அதுவே நாம் என்றும் கனவுகளில் கடவுளர்களிடம் வேண்டுவது. சென்றுவிடுங்கள் நண்பர்களெ எப்பொழுதும் அவை வாலாட்டி நம்முன் வருவதில்லை.

No comments:

Post a Comment