Saturday 26 October 2019

குருதிப்பால்

ஓ வானத்து மழை மேகங்களே என் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதா.
ஓ மரங்களில் ஆடும் பறவைகளே என் குழந்தையின் கிறீச்சிடல் கேட்கிறதா
ஓ ஆழத்து மண் உயிர்களே என் குழந்தையின் பாதத்தடம் தெரிகிறதா.
கடவுள்களின் தொகையே கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.
என் அன்னையின் குருதிப்பால் மூடி நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

தயவு செய்து எங்குழந்தையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கால்களில் விழுகிறேன்.

No comments:

Post a Comment