Tuesday 22 October 2019

முப்பரிமாணம்

கனரக வாகன சாலையின் சப்தத்தில் நான் சப்தமில்லாமல் நடந்திருந்தேன். வழிக்காட்டி பலகைகள் இல்லா சாலையில் வாகனங்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கி சுற்றிக்கொண்டிருந்தன.
நான் வெறித்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலம் எனை பிடித்து தள்ளியது.
ஆறு பக்கம் கண்ணாடியுடைய அறையினுள் , நான் கண்டடைகிறேன் எனை எங்களை அவளால்.

No comments:

Post a Comment