Saturday 30 March 2019

அலைகள்

அதன் வடிவமற்ற வடிவத்தை நான் கவனிப்பதுண்டு அதனை பகுத்தறிய முனைந்ததுண்டு.

நான் தனிமையில் இருக்கையில் காண்கிறேன் நீரின் மேல் மிதந்து சென்ற அவள் கோடி கால்தடங்களை.

அதன் சிரிஷ்டி கர்த்தா என் நீண்ட பெருமூச்சுகளின் சிறு சலனங்களோ?

No comments:

Post a Comment