Wednesday 20 March 2019

ஒற்றை மெழுகுவர்த்தி

ஆம் நாம் இங்கு தனிமையிலே இருக்கின்றோம்.

கோடி தூரம் தாண்டி எங்கோ ஓர் எல்லையில் ஓர் உயிர் நமக்காக எங்காதா என்ற தனிமையின் வெறுமையில்.

ஒவ்வொரு அணுவும் அதற்கே உன்டான தனிமையில் சுழல்கிறது.

என்றும் தனிமையின் குதூகலத்தில் தெரியும் வெண்பந்து இன்று எனக்காவோ இல்லை அதற்காவோ கரிய வானில் ஒற்றை மெழுகுவர்த்தி போல வழிகிறது.

No comments:

Post a Comment