Thursday 7 February 2019

புகுதல்

அன்றொரு நாள் நான் இருட்டினில் தனியாய் மின் விளக்கொளியில் நடந்ததுகொண்டிருந்தேன்.

முரட்டு வாகனங்கள் முட்டி மோதிக்கொண்டு செல்கையிலும் பேரமைதி.

நீலம் பாய்ந்து உடம்பெங்கும் குளிர்ந்தது.

வீட்டு வாசலில் அவளும் தனியாய் அதே அமைதியுடன்.

முதலில் புரியவில்லை பின்பு  எல்லாம்  புரிந்தது , கருவறை புகுந்ததில்.

No comments:

Post a Comment