Saturday 21 December 2019

எதற்கும்

நண்பர்களே என்னை நம்பாதீர்கள் அதற்கு பாத்திரமானவன் இல்லை நான்.
சகோதரனே என்னைப்பற்றி நீ என்ன நினைகின்றாய் ?
குழந்தைகளே நீங்கள் பிறக்காமல் இருந்திருக்கலாமே ?
ஈசல் மக்களே என்னை காணுற்றவனாக ஆக்கிவிட மாட்டீர்களா ?
அன்னையே என்னைத்தேடாதே நான் உனைவிட்டு விலகி வந்து நாட்கள் ஆகின்றன.
மனைவிவே நீ என்னைப்போலவே இருந்துவிடு.
காலமே சற்றும் ஓவ்வெடுக்காமல் சீக்கிரம் முடிந்து விட மாட்டாயா ?

No comments:

Post a Comment